அடைநெடுங் கல்வியார்

அடைநெடுங் கல்வியார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர்.

அடை என்னும் சொல் நீரில் படரும் செடினங்களின் இலையைக் குறிக்கும். இங்கு அடை என்னும் சொல் அடை படர்ந்த ஊரைக் குறிக்கிறது. நெடுங்கிள்ளி, நெடுஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் என்னும் அரசர் பெயர்களிலும், நெடும்பல்லியத்தனார், நெடும்பார தாயனார் போன்ற புலவர் பெயர்களிலும் வருவது போல இப்புலவர் பெயரிலும் அடைமொழியாக அமைந்துள்ளது. கல்வியார் என்பது இப்புலவர்க்கு ஊர்மக்கள் இட்டு வழங்கிய பெயர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்