புத்தகப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரியதோர் வாய்ப்பு! அவசியம் பாருங்கள்!
என் .சி. பி.எச் நிறுவனத்தின் 35 ஆவது தேசிய புத்தக கண்காட்சியில்
"இன்று ஒருநாள் மட்டும்"
- காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை -
எமது எழுத்தாளுமை
#ராஜ்கௌதமன் அவர்களின் அனைத்து படைப்புக்களுக்கும்
மற்றும்
எமது நிறுவனத்தின் வெளியீடுகளில்
விற்பனைச் சாதனை புரிந்த புத்தகங்களாகிய
#சோழர்கள்
ஆசிரியர் - #நீலகண்டசாஸ்திரி
புத்தகத்தின் விலை 1250 /
சிறப்புத் தள்ளுபடியில் 1000 / மட்டுமே
#உலகாயதம்
ஆசிரியர்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில் தோதாத்ரி
புத்தகத்தின் விலை 725 /
சிறப்புத் தள்ளுபடியில் 580/ மட்டுமே
#இலக்கியத்தில்மேலாண்மை
ஆசிரியர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்
புத்தகத்தின் விலை 1500 /
சிறப்புத் தள்ளுபடியில் 1200 / மட்டுமே
#முற்காலஇந்தியா
ஆசிரியர்- ரொமிலா தாப்பர் அவர்கள்
புத்தகத்தின் விலை 850/
சிறப்புத் தள்ளுபடியில் 680 / மட்டுமே
#காரக்மார்க்ஸ்வாழ்க்கைவரலாறு
#சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிய-லெனினிய ஆய்வு நிறுவனத்தால் எழுதப்பட்டது
புத்தகத்தின் விலை 850/
சிறப்புத் தள்ளுபடியில் 680/ மட்டுமே
#ராகுல்ஜியின்சுயசரிதை
இரண்டு பாகங்கள்
தமிழாக்கம் ஏ.ஜி.எத்திராஜுலு
புத்தகத்தின் விலை 1100/
சிறப்புத் தள்ளுபடியில் 880/ மட்டுமே
#புத்துயிர்ப்பு
-லியோ டால்ஸ்டாய்-
புத்தகத்தின் விலை 550/
சிறப்புத் தள்ளுபடியில் 440/ மட்டுமே
#வீரம்விளைந்தது
ஆசிரியர்- நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய்
தமிழில் - எஸ்.இராமகிருஸ்ணன் அவர்கள்
புத்தகத்தின் விலை 400 /
சிறப்புத் தள்ளுபடியில் 320 / மட்டுமே
சிறப்புத்தள்ளுபடி இன்று ஒருநாள் மட்டும்
-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை-
எமது கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பதிப்பக நூல்களுக்கும் 10 % சிறப்புத் தள்ளுபடி உண்டு
புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு,
8220678407. என்ற எண்ணில் வாட்சாப் பதிவிடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக